புதிர்...!

நீ நாளை
மாக்கோலம் இடுவாயா
இல்லை
மலர்க்கோலம் இடுவாயா
இதுதான்
இரவெல்லாம்
நான் அவிழ்க்க நினைக்கும்
புதிர்...!

3 comments:

டக்ளஸ்... said...

நல்லாருக்கு பாஸ்.

ரெட்மகி said...

டக்ளஸ்... said...

நல்லாருக்கு பாஸ்.

//

நன்றி டக்ளஸ் தங்கள் வருகைக்கும் ,பகிர்வுக்கும்

shakila said...

nice

Post a Comment